×

சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலுக்குச் செல்ல மலையேறிய பக்தர் உயிரிழப்பு!

ராணிப்பேட்டை: சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலுக்குச் செல்ல மலையேறிய பக்தர் உயிரிழந்தார். பெங்களூரைச் சேர்ந்த முத்துக்குமார் 1200-வது படியில் ஏறியபோது மூச்சுத் திணறி உயிரிழந்தார். பக்தர் உயிரிழப்பு தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலுக்குச் செல்ல மலையேறிய பக்தர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Solingar Lakshmi ,Narasimha ,Swamy temple ,Ranipet ,Solingar ,Lakshmi Narasimha Swamy ,Temple ,Muthukumar ,Bangalore ,Swamy ,
× RELATED சோளிங்கர் நரசிம்மர் கோவிலில்...